நெல்லை அருகே ரேபிஸ் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தெரு நாய் கடித்ததில் ரேபிஸ் தாக்கி, 2 குழந்தைகளுக்கு தந்தையான தொழிலாளி உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன் ஐயப்பனை (30) நாய் கடித்த நிலையில், காயத்தை சரியாக கவனிக்காமல் விட்டதாக கூறப்படுகிறது. உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரேபிஸ் உறுதியாக, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2025-11-12 09:44 GMT

Linked news