குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் நடந்த துயரம் - 11 மாதக் குழந்தை உயிரிழப்பு
தூத்துக்குடி அருகே குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்வில் நடந்த துயரம். வீட்டின் மேற்கூரைப் பூச்சு இடிந்து விழுந்ததில், விழாவுக்கு வந்த எதிர்வீட்டைச் சேர்ந்த பெண்ணின் 11 மாதக் குழந்தை உயிரிழந்தது. உயிரிழந்த குழந்தையின் தாயார் ராதா மகேஸ்வரியும் (தலையில் பலத்த காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Update: 2025-11-12 11:12 GMT