திமுக மீது தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர் - அன்புமணி
திமுக மீது தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். என்னுடைய 100 நாள் நடைபயணத்தில் அதனை மக்களிடம் நேரில் பார்த்தேன். அலையாக வீசும் மக்களின் கோபம் இன்னும் 3 மாதத்தில் சுனாமியாக மாறி திமுக ஆட்சியை நிச்சயமாக அகற்றும் என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
Update: 2025-11-12 12:08 GMT