பாலியல் வழக்கு - ஆயுள் தண்டனை
புதுக்கோட்டை அருகே 8ம் வகுப்பு மாணவி கடந்த 2023ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ராஜேந்திரன் என்பவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும் மற்றொரு பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Update: 2025-11-12 12:16 GMT