மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு, மகளிரை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025
மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு, மகளிரை முன்னேற்றி விட்டதாக கூறுவது வெட்கக்கேடு - அன்புமணி ராமதாஸ்
மதுக்கடைகளை திறந்து குடும்பங்களை தெருவுக்கு கொண்டு வந்துவிட்டு, மகளிரை முன்னேற்றி விட்டதாக கூறுவது வெட்கக்கேடு என்று அன்புமணி கூறியுள்ளார்.
Update: 2025-12-13 05:03 GMT