சம்பாதிக்கும் பெண்களுக்கு No ஜீவனாம்சம்''

சுயமாக சம்பாதிக்கும் பெண்ணுக்கு விவாகரத்து பெற்ற கணவர் ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவாகரத்து வழக்கு ஒன்றில் பெண் ஒருவர் தான் படிக்கவில்லை, வேலையும் இல்லை கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் வேண்டும் என கோரியிருந்த நிலையில், அவர் முதுகலை படித்தவர் என்பதும் வெப் டிசைனராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஜீவனாம்சம் தேவையில்லை என கோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. 

Update: 2025-12-13 10:07 GMT

Linked news