கோடநாடு வழக்கிலும் தண்டனை நிச்சயம் - மு.க.ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கின் தீர்ப்பு குறித்து உதகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. பொள்ளாச்சி வழக்கில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என வாக்குறுதி அளித்தோம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்றார்.

Update: 2025-05-14 03:45 GMT

Linked news