திருச்சியில் இரு மகள்களை கொன்று விட்டு பெற்றோர் தற்கொலை

திருச்சி மேல கண்டார்கோட்டை பகுதியில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். உடல்களை கைப்பற்றி பொன்மலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக விபரீத முடிவு என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2025-05-14 03:48 GMT

Linked news