பள்ளி மாணவருக்கு கத்திக்குத்து

நெல்லையில் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மோதலில் பள்ளி வகுப்பறையிலேயே கத்திக்குத்து

படுகாயமடைந்த மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதி,

சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் விசாரணை

Update: 2025-04-15 06:15 GMT

Linked news