சென்னை சைதாப்பேட்டையில் நகைக்கடையில் 60 சவரன் நகை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025

சென்னை சைதாப்பேட்டையில் நகைக்கடையில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. நகைகளுடன் தப்பி ஓடிய ஊழியர் ரோஹித் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2025-05-15 10:55 GMT

Linked news