குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025

குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித் தேர்வு தொடங்கியது


குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும், கூடுதலாக 6 தாலுகாக்களிலும் என மொத்தம் 44 இடங்களில் குரூப் 1, குரூப் 1ஏ முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது.

தேர்வு கண்காணிப்பு பணியில் 987 பேர் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் மட்டும் 170 மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது.

Update: 2025-06-15 04:14 GMT

Linked news