செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் நீர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் நீர் திறப்பு

கனமழை முன்னெச்சரிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் 300 கன அடியில் இருந்து 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு தற்போது நீர்வரத்து வினாடிக்கு 100 கன அடியாக உள்ளது.

Update: 2025-11-15 04:07 GMT

Linked news