3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
இன்று (நவ.15ம் தேதி) மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது
நாளை (நவ.16ம் தேதி) கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேற்கண்ட தகவலை சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Update: 2025-11-15 08:00 GMT