மதியம் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025
மதியம் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அரியலூர் செங்கல்பட்டு. சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை. நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி. விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-12-16 05:05 GMT