எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் முகாந்திரம் இல்லை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025

எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் முகாந்திரம் இல்லை - தமிழக அரசு

11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் முகாந்திரம் இல்லாததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யும்படி சிபிஐக்கு உத்தரவிடக் கோரி ராஜசேகர் என்பவர் தொடர்ந்த வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிடப்பட்டது.

Update: 2025-12-16 08:26 GMT

Linked news