பாக். விமானப்படை தளம் மீது தாக்குதல்: ஷெபாஸ் ஷெரீப்
பாக். விமானப்படை தளம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டுள்ளார். இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்வில் இந்தியாவின் தாக்குதல் குறித்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசி உள்ளார்.
Update: 2025-05-17 04:28 GMT