பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது, விரைவில் சரியாகும் - ஜி.கே. மணி

பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது. கட்சிக்குள் சலசலப்பு வருவது இயல்புதான். இது விரைவில் சரியாகும். ஊடகங்கள் இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

Update: 2025-05-17 06:00 GMT

Linked news