அன்னதான திட்டத்தை உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அன்னதான திட்டத்தை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சனி, முக்கிய திருவிழா நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து பக்தர்களுடன் உணவருந்தினார் துணை முதல்-அமைச்சர் உதயநிதி.

Update: 2025-05-17 07:29 GMT

Linked news