தஞ்சை அருகே பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை- 4 பேர் கைது
தஞ்சை அருகே பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். சிமென்ட் கடையில் பணிபுரிந்த பெண்ணுக்கு அதே கடை பணியாளர்கள் உட்பட 4 பேர் வன்கொடுமை என புகார் அளிக்கப்பட்டது. பெண் அளித்த புகாரில் சண்முக பிரபு, பாஸ்கர், சரவணன், பிரகதீஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Update: 2025-05-17 09:15 GMT