ஆட்டோ அப்கிரடேஷன் முறையில் ரெயில் பயணிகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...17-05-2025

ஆட்டோ அப்கிரடேஷன் முறையில் ரெயில் பயணிகளுக்கு கூடுதல் சலுகையை ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளில் இருக்கை காலியாக இருந்தால் கூடுதல் கட்டணமின்றி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

படுக்கை வசதியில்லாத பகல் நேர உட்கார்ந்து பயணம் செய்யும் முன்பதிவு ரெயில்களிலும் ஆட்டோ அப்கிரடேஷன் சலுகை அமலுக்கு வருகிறது.

Update: 2025-05-17 11:53 GMT

Linked news