நெல்லை மாநகரில் வசித்து வந்த ஓய்வுபெற்ற காவல் உதவி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-03-2025
நெல்லை மாநகரில் வசித்து வந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசைன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். நெல்லை டவுன் பகுதியில் ரம்ஜான் நோன்பை ஒட்டி தொழுகை முடிந்து வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர் என தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-03-18 04:08 GMT