திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே கார் மீது... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில், காரில் பயணித்தவர்களில் 3 பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பயணித்த மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2025-04-18 11:08 GMT

Linked news