2024-25 ஆண்டுக்கான தேசிய பேரிடர் நிவாரண நிதியை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-02-2025

2024-25 ஆண்டுக்கான தேசிய பேரிடர் நிவாரண நிதியை விடுவித்தது மத்திய அரசு. பெஞ்சல் புயல் பாதிப்புக்காக பேரிடர் நிதி வழங்க கோரிக்கை வைத்தும், தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. 2024ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள், புயல் ஆகியவற்றிற்காக உயர்மட்டக் குழு பரிந்துரையின்படி ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு ரூ.1554.99 கோடி கூடுதல் நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-02-19 06:21 GMT

Linked news