பிசிசிஐ வெளியேற முடிவு

இந்தியா- பாகிஸ்தான் மோதல் எதிரொலியாக ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆசிய கிரிக்கெட் சங்கத் தலைவராக பாக். மந்திரி மொஸின் நக்வி இருப்பதால் பிசிசிஐ முடிவு என கூறப்படுகிறது. கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் சங்கத்திற்கு பிசிசிஐ மின்னஞ்சல் அனுப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2025-05-19 03:56 GMT

Linked news