3 லட்சத்தை கடந்த அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை

அரசு பள்ளிகளில் நிகழ்வாண்டுக்கான மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை கடந்தது. அதிகபட்சமாக சென்னையில் 17,985 பேர். குறைந்தபட்சமாக நீலகிரியில் 1,327 பேர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, சேலம், தென்காசி, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன. ஜூலை மாத இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-06-19 04:11 GMT

Linked news