சென்னையில் 10 ரவுடிகள் கைது சென்னை வியாசர்பாடி,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-06-2025
சென்னையில் 10 ரவுடிகள் கைது
சென்னை வியாசர்பாடி, செம்பியம், கொடுங்கையூர், திருவிக நகர், புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சரித்திர பதிவேட்டில் உள்ள 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
Update: 2025-06-19 04:44 GMT