கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு விதித்த சென்னை போலீஸ் கமிஷனர் அருண்

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார். விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு ஒப்படைக்கக்கூடாது என்று கூறியுள்ளார். பெரம்பூரில் நேற்று லாரி ஏறி 10 வயது பள்ளி சிறுமி சவுமியா உயிரிழந்ததை அடுத்து நடவடிக்கையை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுளது.

Update: 2025-06-19 06:09 GMT

Linked news