திராவிட மாடல் ஆட்சியில் தொழில்துறை மாபெரும் வளர்ச்சி : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நந்தம்பாக்கத்தில் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திராவிட மாடல் ஆட்சியில் தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. 14 தொழிற்பேட்டைகளை உருவாக்கியுள்ளோம். இன்னும் உருவாக்க உள்ளோம். நாட்டில் உள்ள மொத்த பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 41 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர் என்றார்.
Update: 2025-06-19 06:20 GMT