தாய் பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி பலி
செங்கல்பட்டு, தாம்பரம் அருகே பிறந்து 13 நாளே ஆன குழந்தை தாய் பால் குடித்தபோது மூச்சுத்திணறி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. காச நோய் காரணமாக தாய் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பால் குடித்த குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-06-19 09:55 GMT