மக்களின் நல்வாழ்வை அழித்தொழித்து அமைப்பவை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025
மக்களின் நல்வாழ்வை அழித்தொழித்து அமைப்பவை தொழிற்பேட்டைகள் அல்ல, கல்லறைத் தோட்டங்கள் - சீமான்
கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
Update: 2025-11-19 09:19 GMT