காட்டுப்பள்ளியில் வட மாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம்

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் வட மாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றிரவு குடியிருப்புப் பகுதியில் கீழே விழுந்து உயிரிழந்த அமர்பிரசாத் என்ற தொழிலாளின் உடலைக் காட்ட வேண்டும் என வலியுறுத்தி சுமார் 2,000 தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Update: 2025-09-02 04:02 GMT

Linked news