பஞ்சாப் வெள்ளத்தால் எனது மனம் உடைந்தது

பஞ்சாப் வெள்ளத்தால் பேரழிவிற்கு உள்ளானதை கண்டு எனது மனம் உடைந்தது. பஞ்சாப் எப்போதும் எந்த துன்பத்தையும் வலிமையாக எதிர்கொள்ளும், விரைவில் மீள்வோம் என்று சுப்மன் கில் கூறியுள்ளார்.

Update: 2025-09-02 04:03 GMT

Linked news