ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. சில கிராமங்கள் முழுவதுமாக அழிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2025-09-02 04:13 GMT

Linked news