இரு தொழிலாளர்கள் பரிதாப பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி, காளிமுத்து (37), பிரமோத் [26] ஆகிய இரு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2025-09-02 04:51 GMT

Linked news