கந்து வட்டியால் நெருக்கடி பெண் எடுத்த விபரீத முடிவு
தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி லட்சுமி 45, கந்து வட்டிக்கு கடன் வாங்கி வீடு கட்டினார். கடன்காரர்கள் நெருக்கடியால் அங்குள்ள பாறையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
Update: 2025-09-02 05:54 GMT