பள்ளத்தில் விழுந்து பெண் பலி - சென்னை மாநகராட்சி விளக்கம்

சென்னை, அரும்பாக்கத்தில் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு குறித்து மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. அதில், மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழக்கவில்லை, இறந்த பெண் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், வண்டல் மண் சேரும் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

Update: 2025-09-02 06:14 GMT

Linked news