காதலன் கைவிட்டதால் நண்பரை திருமணம் செய்த பெண்
மத்திய பிரதேசத்தில் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய ஷ்ரதா (வயது 24) என்ற பெண், இறுதியில் திருமணத்தில் விருப்பமில்லை என காதலன் கைவிட்டதால், ரெயிலில் சந்தித்த பள்ளிக்கால நண்பரை திருமணம் செய்துள்ளார். எனினும் 10 நாட்கள் இருவரையும் பிரித்து வைத்து, அதற்கு பின்னும் நண்பர் மீது காதல் இருந்தால் இந்த திருமணத்தை ஒப்புக் கொள்கிறோம் என ஷ்ரதாவின் பெற்றோர் கூறியுள்ளனர்.
Update: 2025-09-02 08:07 GMT