ஸ்ரீரங்கம் கோவிலில் யாசகர்கள், முதியவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் உள்ளே இருக்கும் வயதானவர்கள், யாசகர்கள், ஆதரவற்றோரை காவல்துறை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தர உள்ள நிலையில் வெளியேற்றப்பட்டனர். வெளியேற மறுத்த முதியவரை காவலர்கள் காலால் உதைத்து, அடித்து இழுத்து சென்றதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2025-09-02 08:15 GMT

Linked news