வள்ளலார் சர்வதேச மையம் கட்ட இடைக்காலத்தடை

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப்பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை முடியும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டுமென்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருக்கிறது.

Update: 2025-01-20 12:47 GMT

Linked news