தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Update: 2024-12-20 05:25 GMT

Linked news