சூரை மீன்பிடி துறைமுகம் 28ம் தேதி திறப்பு

சென்னை திருவொற்றியூரில் ரூ.272 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரை மீன்பிடி துறைமுகத்தை வரும் 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள நிலையில், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சேகர்பாபு அங்கு ஆய்வு செய்தனர். நிர்வாக கட்டடம், வலை பாதுகாப்பு கட்டடம், அலை தடுப்பு வார்ப்புகள் மற்றும் படகு நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

Update: 2025-05-21 14:25 GMT

Linked news