சிவகங்கை கல்குவாரி விபத்து - பலி 6 ஆக உயர்வு

சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர்.சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார்.

Update: 2025-05-22 04:07 GMT

Linked news