திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்அமாவாசை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-09-2025

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்

அமாவாசை தினமான நேற்று திருச்செந்தூரில் கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 100 அடி தூரம் கடல் உள்வாங்கியது. இதனால் கடலில் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. எனினும், ஆபத்தை உணராமல் பாறைகள் மேல் நின்று பக்தர்கள் செல்பி எடுத்தனர்.

Update: 2025-09-22 04:11 GMT

Linked news