நடுவானில் பயணியின் செயலால் அதிர்ச்சி

பெங்களூரில் இருந்து வாரணாசி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், விமானியின் காக்பிட் அறையின் கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் வாரணாசியில் தரையிறங்கியதும் அவர் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்நபர் முதல் முறையாக விமானத்தில் செல்வதும், தவறுதலாக காக்பிட் கதவை திறக்க முயன்றதும் விசாரணையில் தெரியவர, வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டதுடன் விடுவிக்கப்பட்டார்.

Update: 2025-09-22 11:41 GMT

Linked news