கேரளாவில் தந்தை பெரியாருக்கு மேலும் நினைவு மண்டபம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு

கேரளா அரூக்குற்றில் தந்தை பெரியாருக்கு ரூ.4 கோடியில் நினைவு மண்டபம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு. வைக்கம் கோவில் நுழைவு போராட்டத்துக்கு சென்ற தந்தை பெரியார் அரூக்குற்றி சிறையில் இருந்ததன் நினைவாக இம்மண்டபம் அமைக்கப்பட உள்ளது.

Update: 2025-09-22 12:46 GMT

Linked news