அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு வழக்கு: தலைமை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025

அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு வழக்கு: தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் பொன்முடியின் கருத்துக்கள் பெண்கள் மற்றும் சைவ, வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்றும் ஆபாசம் தவிர்த்து இரு சமயத்தினரையும் புண்படுத்தியுள்ளது எனவும் அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, இது துரதிர்ஷ்டவசமானது என்றும் சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2025-04-23 09:48 GMT

Linked news