தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது - தாடி பாலாஜி விமர்சனம்

திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியில் புதிதாக உருவான குமரஞ்சேரி முருகன் கோவிலுக்கு நடிகர் தாடி பாலாஜி வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விஜய்யின் சுற்றுப்பயணம் வெற்றியடைய பிரார்த்தித்தேன். மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இது 2026 தேர்தலில் வாக்குகளாக மாறும்" என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

Update: 2025-09-23 10:36 GMT

Linked news