காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் - சென்னை ஐகோர்ட்டு

மழை நீர் வடிகால் அமைக்க சாலைகளில் பள்ளம் தோண்டும் போது உரிய பாதுகாப்பு சட்ட விதிகள் பின்பற்றபடவில்லை என்றால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என்று சென்னைஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் எந்தவித பாதுகாப்பு விதிகளும் பின்பற்றாமல் உள்ள ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி ஸ்டாலின் ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 

Update: 2025-09-23 11:08 GMT

Linked news