பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர்
தனியார் பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் ரீதியாக தனியார் பேருந்துகள் போட்டி போடுகின்றன. தென்காசி பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 66 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
Update: 2025-11-24 11:25 GMT