நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த பைபர் படகு

பழவேற்காடு அருகே நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்தது பைபர் படகு. படகில் இருந்த மீனவர்கள் மற்றொரு படகில் ஏறி கரை திரும்பினர். தீயை அணைக்க முயன்ற ஜெகன் என்ற மீனவருக்கு மட்டும் கைகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2025-12-24 03:34 GMT

Linked news